| 245 | : | _ _ |a தஞ்சாவூர் மேலவாயில் சுப்பிரமணியர் கோயில் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 32.5 செ.மீ x 19 செ.மீ |
| 500 | : | _ _ |a இக்கோயிலுக்குப் பிரதாபசிங் ஆட்சிக் காலத்தில் 21.3.1757 அன்று இவ்வூர் வணிகர்களான மிளகு பட்டடையைச் சேர்ந்த யாவரும் மாதம் 1க்கு 2 பொன் 5 பணம் மகமை அளிக்க வேண்டும் என்றும், கிழக்கத்தியாரும், வெல்லப் பொதிக்காரர்களும், வரத்துக்காரர்களும் மாதம் 1க்கு 4 பணம் மகமை அளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டு எழுதித் தந்துள்ளனர். 13.8.1757இல் வல்லம் பேட்டை வணிகர்களும், தஞ்சாவூரிலுள்ள தெற்குத் தெரு, வடக்குத் தெரு வணிகர்களும் வல்லம் மகமை மறுமூலையில் பொதி 1க்கு மதுரை வீசம் பணம் மகமை அளிக்க வேண்டும் என்றும் இச்செப்பேட்டின் இறுதியில் எழுதப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், மேலவாயில், சுப்பிரமணியர் கோயில், மராட்டியர், பிரதாப சிங், மகமை, குமாரசாமி கோயில் |
| 752 | : | _ _ |a தஞ்சாவூர் மேலவாயில் சுப்பிரமணியர் கோயில் செப்பேடு |c தஞ்சாவூர் மேலவாயில் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
| 905 | : | _ _ |a தஞ்சை மராட்டியர் / பிரதாப சிங் |
| 906 | : | _ _ |a 21.3.1757 |
| 914 | : | _ _ |a 10.6690526 |
| 915 | : | _ _ |a 79.4155285 |
| 925 | : | _ _ |a 32.5 செ.மீ x 19 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00187 |
| barcode | : | TVA_CPS_00187 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |